follow the truth

follow the truth

April, 21, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

வசந்த முதலிகே – சிறிதம்ம தேரர் விளக்கமறியலுக்கு

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (17) உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்...

மடு.பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு!

மடு .பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான வீடு நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த...

வரவு செலவு திட்டம் குறித்து இ.தொ.கா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துக்...

துமிந்தவுக்கு எதிரான மனுவில் கோட்டாவை பிரதிவாதியாக அறிவிக்க கோரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு உச்ச நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனுவை சமர்ப்பித்த...

மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக இருக்காது – நீதிமன்றம்

குழுநிலையின் போது சில திருத்தங்கள் செய்யப்பட்டால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு வருமான சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாதாக அமையாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம், 2017 ஆம் ஆண்டின் 24...

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான TELO மற்றும் PLOTE ஆகியன கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம்  சம்பந்தன்...

அடுத்த ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு

2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என இலங்கையின் விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதியாக யானைகள் கணக்கெடுப்பு ஒரு தசாப்தத்திற்கு...

சட்டத்தரணி நுவான் போபகே சரீரப் பிணையில் விடுதலை

நீதிமன்றத்தில் சரணடைந்த சட்டத்தரணி நுவான் போபகே 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் ஆஜராகிய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை...

Must read

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்...

அதிகாரத்தை கைப்பற்றவே ஏப்ரல் 21 தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்...
- Advertisement -spot_imgspot_img