நாடளாவிய ரீதியில் இன்று 20 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பகுதிகளுக்கு காலை 5.30 மணி தொடக்கம் இரவு 8.30...
இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பில் முக்கிய இருதரப்புக் கடனாளியான சீனா அக்கறை காட்டாததன் காரணமாக டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கு இலங்கையால் உடன்பாடு எட்ட முடியாது என நிதி ஆய்வாளர்கள்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் உள்ள பல முன்மொழிவுகள் திருப்திகரமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்...
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்க உள்ளதாகவும் இதன்மூலம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற மாவட்ட...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துவைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னேஸ் கலாமார்ட் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு நபர்கள்...
ஜனாதிபதிக்கும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான சந்திப்பொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
இன்று ( வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் இணைப்பு செயலக திறப்பு விழாவில் இவர்களை ஜனாதிபதி சந்தித்தார்.
இதன்போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான...
தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தற்போதைய...