follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP112 - 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி

12 – 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி

Published on

நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு  கொவிட் 19 தடுப்பூசி ஏற்றுவது குறித்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு  பைசர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தடுப்பூசி குறித்த ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...