follow the truth

follow the truth

April, 14, 2025
Homeஉலகம்காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

Published on

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போருக்கு நாளை ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

காசா மீதான இஸ்ரேலின் அடுத்தடுத்த இராணுவத் தாக்குதலில் கிட்டத்தட்ட 42,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஏறக்குறைய 2.3 மில்லியன் மக்கள் அனைவரையும் இடம்பெயர்ந்துள்ளது, பசி நெருக்கடியை ஏற்படுத்தியது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை வானில் தோன்றவுள்ள PINK MOON – ஆனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது

இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால்...

புளோரிடாவில் சிறிய ரக விமானம் விபத்து – 3 பேர் பலி

தெற்கு புளோரிடாவில் நெடுஞ்சாலை அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயுரிலந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. போகா...

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீத வரி விதித்த சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில சீன பொருட்களிற்கு டிரம்ப்...