follow the truth

follow the truth

October, 2, 2024
Homeஉலகம்ஈரானின் வான் எல்லைகளுக்கு பூட்டு - விமான சேவைகளும் இரத்து

ஈரானின் வான் எல்லைகளுக்கு பூட்டு – விமான சேவைகளும் இரத்து

Published on

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஈரானில் அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானுக்கு பக்கபலமாகும் ரஷ்யா – கலங்கும் பெஞ்சமின்

மத்திய கிழக்கில் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில்,...

இஸ்ரேலை கண்டு எந்த காலத்திலும் ஈரான் அஞ்சாது

பலஸ்தீனம் - இஸ்ரேல், லெபனான் - இஸ்ரேல் என இருந்த போர் தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையேயான...

இன்று முதல் ‘கிரீன் கார்டு’ லாட்டரி

"கிரீன் கார்டு" லாட்டரி எனப்படும் 2026 பன்முகத்தன்மை விசா லாட்டரி திட்டம் தொடங்கும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க...