follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுமுகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிப்பு

முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிப்பு

Published on

கிளிநொச்சி – முகமாலையில் வெடிபொருட்களும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று  முற்பகல் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற அனுமதியை பெற்று அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.

மனித எச்சங்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சீருடை, வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர்...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம்...

ஜனாதிபதி செயலகம் அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வெளியீடு

ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின்...