follow the truth

follow the truth

April, 13, 2025
Homeஉள்நாடுஇலங்கையர் ஒருவர் இஸ்ரேலில் உயிரிழப்பு

இலங்கையர் ஒருவர் இஸ்ரேலில் உயிரிழப்பு

Published on

இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு வந்து விவசாய துறையில் பணியாற்றி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பும் விடயம் தொடர்பில் தற்போது செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கதிர்காமம் தேவாலயத்திற்கு செல்வோருக்கான விசேட அறிவிப்பு

கதிர்காமம் தேவாலயத்திற்கு செல்வோருக்கான விசேட அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதரகம விகாரையை இன்று (13) மாலை 6...

இரு நாட்களில் உச்சம் தொட்ட அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய்

கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையின் வருவாய் 100 மில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக அதிவேக...

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது...