follow the truth

follow the truth

September, 29, 2024
HomeTOP2திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக...

ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

ரணிலுக்கு ஐ.தே.க தலைமைத்துவம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

காலி மாவட்டத்தின் காலி தொகுதியை மையமாகக் கொண்ட ஐ.தே.க செயற்பாட்டாளர்களின் விசேட கூட்டம் நேற்று (28) காலி, உலுவிடிகேயிலுள்ள...