follow the truth

follow the truth

September, 29, 2024
HomeTOP2ரணிலுக்கு ஐ.தே.க தலைமைத்துவம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

ரணிலுக்கு ஐ.தே.க தலைமைத்துவம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

Published on

காலி மாவட்டத்தின் காலி தொகுதியை மையமாகக் கொண்ட ஐ.தே.க செயற்பாட்டாளர்களின் விசேட கூட்டம் நேற்று (28) காலி, உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக...

ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள்...