follow the truth

follow the truth

September, 25, 2024
HomeTOP1கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

Published on

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது நபருக்கு கடந்த வாரம், குரங்கு அம்மை பாதிப்பு, பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபருக்கு அதன் புதிய வகையான ‘கிளேட் 1பி’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய வகை குரங்கு அம்மை கிளேட் 1, 2 ஆகிய வகைகளை விட ஆபத்தானது என மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...