follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய அனுமதி

ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய அனுமதி

Published on

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய லண்டன் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜுலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால் அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்து முன்னதாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க நீதி மற்றும் சட்டத் துறையினர் முன்வைத்த மேன்முறையீட்டிற்கமையவே இவ்வாறு மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...