follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP11.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

Published on

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) நடைபெற்று வருகின்றன.

பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல்கள் பதிவாகியுள்ளன.

பொலன்னறுவை 55%
இரத்தினபுரி 55%
கம்பஹா 52%
திருகோணமலை 51%
கொழும்பு 50%
குருநாகல் 50%
கேகாலை 49%
காலி 45%
புத்தளம் 42%
மாத்தறை 40%
கண்டி 40%
பதுளையில் 40%
யாழ்ப்பாணம் 35% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...