follow the truth

follow the truth

April, 25, 2025
Homeவிளையாட்டுஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

Published on

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணிகள் இன்று (20) பெயரிடப்பட்டன.

இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண அக்டோபர் 3ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இலங்கை அணி எதிர்வரும் 23ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளது.

இலங்கை அணி

சாமரி அத்தபத்து (தலைவர்), ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, ஹசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, உதேஷிகா பிரபோதனி, இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரிய, இனோகா ரணவீர, ஷஷினி கிம்ஹாணி, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி

மேலதிக வீராங்கனை – கௌசினி நுத்யங்கனா

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...