follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1"கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது"

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

Published on

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள் எழுதப்பட்ட KPI என்பது கஞ்சிபானி இம்ரானின் பெயர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அளுத்கம – தர்கா நகரில் உள்ள கடை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றியவர் அண்மையில் கைது செய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வயதான குறித்த சந்தேக நபர் துப்பாக்கிச் சூடுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களின் KPI என எழுதியமை மற்றும் சந்தேக நபர்களை அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...