follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுகுவைத் அல்குர்ஆன் மனனப் போட்டி - ஒரு மதரஸாவின் செயற்பாட்டால் ஏனைய மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகின்றதா?

குவைத் அல்குர்ஆன் மனனப் போட்டி – ஒரு மதரஸாவின் செயற்பாட்டால் ஏனைய மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகின்றதா?

Published on

பொதுவாக ஒரு நாட்டில் இருந்து போட்டியாளர் ஒருவரை சர்வதேச அல்குர்ஆன் போட்டிக்கு தெரிவு செய்து அனுப்புவதாக இருந்தால் எங்களுடைய நாட்டின் பொதுவான ஒரு முறை தான் இலங்கையில் உள்ள அனைத்து மதரஸாக்களுக்கும் அது சம்பந்தமான அறிவித்தல் கொடுக்கப்பட்டு மாணவர்கள் தயார் செய்யப்பட்டு ,போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அந்தப் போட்டியில் வெற்றி பெறக்கூடிய அந்த மாணவன் சர்வதேச ரீதியாக நடைபெறும் போட்டிக்காக அனுப்பப்படுவார், இது தான் காலாகாலம் நடைமுறையில் உள்ள வழக்கம். … முஸ்லிம் CULTURAL AFFAIRS முன்னின்று இதை செய்யும்.

ஆனால் விசித்திரமாக, அநியாயமாக இம்முறை ஒரு விடயம் நடைபெற்றுள்ளது .

குவைத் நாட்டில் செப்டெம்பர் மாதம் சர்வதேச ரீதியான குர்ஆன் போட்டி நடைபெற உள்ளது.

அந்த நாட்டின் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஒருவரை தெரிவு செய்து அனுப்பும்படி ஒரு மதரஸாவுக்கு கடிதம் வந்திருக்கிறது (அனுமதி கேட்டு பல கடிதங்கள் அனுப்பியதற்காக) அந்த மதரஸாவின் அதிபர் அவர்களிடம் ஓதக்கூடி மாணவனை அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறார்.

இது தொடர்பில் பல உலமாக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும் இலங்கையில் உள்ள அனைத்து ஹாபிழ்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு நீதமான தெரிவு இடம்பெற வேண்டும் என்பது எல்லோருடையவும் அவா ஆகும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...