follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2முரட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - திலித்

முரட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – திலித்

Published on

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர, வாக்குறுதிப் பத்திரத்தை முன்வைக்கவில்லை மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்துள்ளதாகக் கூறுகிறார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட தொழில்முனைவோர் திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.

“..இது வாக்குறுதிப் பத்திரம் அல்ல. இலங்கை அரசியலில்.. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் இதுபோன்ற மூலோபாய வேலைத்திட்டம் முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். நீங்கள் நம்பும் இலங்கையை எப்படி உருவாக்குவது என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. எனவே, எமக்குக் கிடைத்துள்ள இந்த முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீங்களும் நானும் எமது கனவில் கண்ட அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்குவோம். அதற்கு நீங்கள் திருத்தி கொள்ள வேண்டிய இலங்கை அரசியலையே..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...