follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP11,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

1,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

Published on

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபாவையும் மேலதிக ஒரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவாக 50 ரூபாவையும் நிர்ணயித்து தொழில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் புதிய வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 12 ஆம் திகதியிடப்பட்டு தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி. விமலவீரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களித்த பின்னர் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் அனைத்து வாக்காளர்களையும் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன்,...

துலிப் சமரவீரவுக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா இருபது...

தேர்தல் பணிக்கு 1,358 பேருந்துகள் தயார்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் கடமைகளுக்காக 1,358 பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை...