follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉலகம்மெக்ஸிகோ விபத்து : 49 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோ விபத்து : 49 பேர் உயிரிழப்பு

Published on

மத்திய அமெரிக்க குடியேற்றவாசிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பயணித்த ட்ரக் வாகனமொன்று தெற்கு மெக்சிகோவில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வியாழனன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் முதற்கட்ட மதிப்பீட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 58 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 21 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சியாபஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து குடியேறியவர்கள் எனத் தோன்றினாலும், அவர்களது தேசிய இனம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தப்பிப்பிழைத்தவர்களில் சிலர் தாங்கள் அண்டை நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக மோரேனோ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...