follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து புதிய சுற்றுநிரூபம்

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து புதிய சுற்றுநிரூபம்

Published on

அரச ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி ஐந்து நாட்களுக்கு மேல் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், அந்த ஐந்து நாட்களுக்குப் பின் அடுத்த வரும் ஐந்து நாட்களுக்குள் அவர்கள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தலை வழங்க வேண்டுமென தெரிவித்து அரச சேவைகள் ஆணைக்குழு சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரியொருவருக்கு சேவையை விட்டு விலகிச் சென்றதாக அறிவித்தல் விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் விளக்கமளிக்கும் பட்சத்தில் அது அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலக விதிமுறைகளின் 216வது சரத்தின் ஏற்பாடுகளுக்கமைய முன்வைக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பியூமியிடம் மீண்டும் விசாரணை

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம்...

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில்...

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க...