follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து புதிய சுற்றுநிரூபம்

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து புதிய சுற்றுநிரூபம்

Published on

அரச ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி ஐந்து நாட்களுக்கு மேல் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், அந்த ஐந்து நாட்களுக்குப் பின் அடுத்த வரும் ஐந்து நாட்களுக்குள் அவர்கள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தலை வழங்க வேண்டுமென தெரிவித்து அரச சேவைகள் ஆணைக்குழு சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரியொருவருக்கு சேவையை விட்டு விலகிச் சென்றதாக அறிவித்தல் விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் விளக்கமளிக்கும் பட்சத்தில் அது அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலக விதிமுறைகளின் 216வது சரத்தின் ஏற்பாடுகளுக்கமைய முன்வைக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...