கொழும்பில் நாளை(10) முதல் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் பைஸர் தடுப்பூசியை மூன்றாவது டோஸை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.