follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2"வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றினையும் செய்தேன்''

“வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றினையும் செய்தேன்”

Published on

பொதுஜன பெரமுன அரசாங்கம் வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றும் செய்யப்பட்டதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று இன்று கொழும்பு அறக்கட்டளையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...