follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுகிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

Published on

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர்.

அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷத்தினர்.

1990களில் சொகுசு படகுகளை உருவாக்குவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம், நகரின் கலாச்சார விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நகரம் தீவிர வலதுசாரி லீக் கட்சியைச் சேர்ந்த மேயரால் ஆளப்படுகிறது.
அவர்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கையை பின்பற்றுகிறார்கள்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...