follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுஉயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 5 டொல்பின்கள்

உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 5 டொல்பின்கள்

Published on

முல்லைத்தீவு – அளம்பில் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 5 டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளன. இன்று காலை மீனவர்கள் தொழில் நடவடிக்கைக்குச் சென்றபோது இவற்றை அவதானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில், செம்மலை, கொக்குளாய் கடற்கரை பகுதியில் கடந்த காலங்களிலும் உயிருடன் டொல்பின் வகை கடல்வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த டொல்பின்கள் உயிரிழப்பு குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு அடக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Gallery

Gallery

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 2ஆம் திகதி நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதாவது சர்வதேச நாணய...

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும்...

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

பாணந்துறை பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்...