வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்