கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு அறையில் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட12 கிலோ ஹெரோயின் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...