follow the truth

follow the truth

September, 18, 2024
Homeஉள்நாடுபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 02 துப்பாக்கிகள் வழங்க தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 02 துப்பாக்கிகள் வழங்க தீர்மானம்

Published on

பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (27) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எம்.பி. பதவியை இழந்த பின்னரும் அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பிரசாரக் கூட்டங்களும் இன்று...

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிப்பதற்கு விடுமுறை

பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இறுதி பிரச்சாரக் கூட்டங்கள் காரணமாக கொழும்புக்கான விசேட போக்குவரத்துத் திட்டம்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான வேட்பாளர்களின் இறுதிக் கூட்டங்கள் இன்று (18) பிற்பகல் கொழும்பு மற்றும் பல...