follow the truth

follow the truth

September, 18, 2024
Homeஉலகம்தேச துரோக வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர்

தேச துரோக வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர்

Published on

மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா குறித்து அவதூறான வகையில் பேசியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, தன் மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்கு முஹ்யித்தீன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

முஹ்யித்தீன் இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முஹ்யித்தீனுக்கு இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி

சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க, வலிமையான பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி)...

சீனாவில் புயலால் 100 விமானங்கள் இரத்து

சீனாவில் உருவான பெபின்கா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி ஷாங்காய்...

கல்வி அறிவில் பாதாளத்தில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் நாளுக்கு நாள் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது மட்டுமல்லாது கல்வியின் தரமும்...