follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுவேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு அபராதம்

வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு அபராதம்

Published on

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றத்துக்காக, இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி, சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த வேளையில் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் இருவருக்கும் தலா 1500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...