follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி விரைவில்

வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி விரைவில்

Published on

பழைய முறையில் வாக்குச் சீட்டை அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக வாக்குச் சீட்டு நீண்டதாக இருக்கும் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் பெறப்பட்டவுடன் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...