follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉலகம்தாய்லாந்து பிரதமரை பதவியில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவு

தாய்லாந்து பிரதமரை பதவியில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவு

Published on

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினைப் (Srettha Thavisin) பதவி நீக்கம் செய்யுமாறு தாய்லாந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குற்றவியல் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நடத்தை அடிப்படையில் சரியாக நடந்துகொள்ளாத ஒருவரை அமைச்சராக நியமித்து அரசமைப்புச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...