follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP2ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து திலித் விலகினாரா?

ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து திலித் விலகினாரா?

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான, பிரபல தொழில் அதிபரும், தாயக மக்கள் கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவுள்ளதாக சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

ஆனால் இதுபற்றி நாம் தாயக மக்கள் கட்சி தலைவர் திலித் ஜயவீரவிடம் வினவியபோது குறித்த கடிதம் முற்றிலும் போலியானது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தாம் அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...