follow the truth

follow the truth

March, 11, 2025
HomeTOP2பங்களாதேஷ் ஒரு ரணிலைத் தேடுகிறது

பங்களாதேஷ் ஒரு ரணிலைத் தேடுகிறது

Published on

தற்போதைய பங்களாதேஷ் ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது என நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு துணிச்சலான தலைவர் பிறந்ததன் காரணமாகவே இலங்கை இவ்வாறான ஆபத்தான நிலைமையை மரபுரிமையாகப் பெறவில்லை என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“ஒட்டுமொத்த பங்களாதேஷுமே நெருப்புக் குவியல் ஆகிவிட்டது. இன்று பங்களாதேஷ் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவர் இந்த தாய் மண்ணில் பிறந்ததால் நமக்கு அந்த நிலை ஏற்படவில்லை.

நாட்டின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறிய போது, ​​ஒரு துளிகூட இரத்தம் சிந்தாமல் தாய்நாட்டின் அரசமைப்பை மீட்டெடுத்தவர் வேறுயாருமல்ல, எனவே நாம் இன்று சகல நிறங்களையும் கட்சிகளையும் புறந்தள்ளி எமது கடமையில் இணைந்து கொள்கின்றோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விவசாய SMS சேவை – மார்ச் 31க்கு முன் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச...

கல்முனையில் அடிப்படைவாத நடவடிக்கைகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை – வைத்தியர் ரைஸ் முஸ்தபா

கல்முனைப் பகுதியில் இயங்கும் "டாக்டர் ரைசியின் கும்பல்" என்ற தீவிரவாதக் குழு குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு...

சிறுமியை தொழிலுக்கு ஜோர்தானுக்கு அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை

போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, சிறுமியொருவரை ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய...