follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுலொஹானுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 24 மீண்டும் அழைக்க உத்தரவு

லொஹானுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 24 மீண்டும் அழைக்க உத்தரவு

Published on

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, 2021ஆம் ஆண்டு மதுபோதையுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து அங்கிருந்த அரசியல் கைதி ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...

தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர்...

றமழான் காலத்தில் விசேட விடுமுறை

2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண...