follow the truth

follow the truth

April, 20, 2025
Homeவிளையாட்டுஇன்று ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் அருண தர்ஷன

இன்று ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் அருண தர்ஷன

Published on

பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன இன்று (04) பங்கேற்க உள்ளார்.

இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணிக்கு நடைபெற உள்ளது.

உலக தரவரிசையில் 51வது இடத்தில் உள்ள அருண தர்ஷன, ஆரம்ப சுற்றின் 05வது கட்டத்தில் போட்டியிட உள்ளார்.

400 மீட்டர் ஓட்டத்தில் அவரது தனிப்பட்ட சாதனை 45.30 வினாடிகள் ஆகும்.

இதேவேளை, கரீபியன் தீவின் நாடான செயின்ட் லூசியாவைச் சேர்ந்த Julien Alfred நேற்று (03) உலகின் அதிவேகப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இது செயின்ட் லூசியா நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி,...