follow the truth

follow the truth

September, 29, 2024
HomeTOP1இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்

இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்

Published on

நாட்டில் நாளொன்றிற்கு  ஒருமணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படும்  என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நாளொன்றிற்கு மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடையில் இந்த மின்தடை அமுல்படுத்தப்படும்.

இந்த மின்தடை இன்றும், நாளையும் (08) அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை சிக்கனமாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, மின் பாவனையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய...

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல்...

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக...