follow the truth

follow the truth

April, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஹரின் பெர்ணான்டோவுக்கு சவால் விடுக்கும் சஜித்தின் பசறை கூட்டம்

ஹரின் பெர்ணான்டோவுக்கு சவால் விடுக்கும் சஜித்தின் பசறை கூட்டம்

Published on

2014ம் ஆண்டு ஹரின் பெர்ணான்டோவால் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை விட பல மடங்கு மக்கள் கூட்டம் நேற்று பசறையில் குழுமியிருந்தது. இது மிகப்பெரிய வெற்றியாகவும் 2024ம் ஆண்டு சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பிரச்சாரத்திற்கான மிகப்பெரிய அத்திவாரமாகவும் அமையப்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் மக்கள் கூட்டம் பசறை பொது மைதானத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமேதாஸ தலைமையேற்ற இக்கூட்டத்தில்  சஜித் உரையாற்றுகையில் பசறையில் பாராளுமன்ற தேர்தலில் சஞ்சய் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதும் எனது அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வழங்குவதாகவும் பசறை மட்டுமல்ல மலையகம் முழுவதும் அனைத்து சேவைகளையும் செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தி கொடுப்பதாக தெரிவித்தார்.

நேற்று திரண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கையில் பதுளையில் இளம் தலைவராக லெட்சுமனார் சஞ்சய் ஹரின் பெர்ணான்டோவின் இடத்தை நிரப்பியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...

ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது...

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...