follow the truth

follow the truth

September, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

Published on

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அத்தோடு ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த மலையகத் தேயிலை உதவினாலும் அந்த மக்களின் உழைப்புக்கான ஊழியம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

1700 ரூபா சம்பளம் தருகிறோம் என்று மக்களை ஏமாற்றிய அரசாங்கமும் அமைச்சர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையகத்தை பிரதிநித்துவப்படுத்தி அரச பக்கத்தில் ஒரு அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தாலும் அவர்களால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...