follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுபாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை : பிரதான சந்தேகநபர் கைது

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை : பிரதான சந்தேகநபர் கைது

Published on

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்து எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00...

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில...

சாமர சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...