follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP2திலங்க சுமதிபாலவின் முறைப்பாட்டிற்கு இடைக்காலத் தடை

திலங்க சுமதிபாலவின் முறைப்பாட்டிற்கு இடைக்காலத் தடை

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான மேலதிக விசாரணைகளைத் தடுக்கும் வகையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், இது தொடர்பான இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முட்டை வர்த்தக சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் கோரிக்கை...

ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழப்பு

கொலன்னாவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் மோதியதில் ரயில்...

பன்றிகளுக்கு பரவும் வைரஸ் – மாவட்டங்களுக்கு இடையே கொண்டுசெல்ல தடை

பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டுசெல்வது இன்று(18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி,...