follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுசமையல் எரிவாயு தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

சமையல் எரிவாயு தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

Published on

சமையல் எரிவாயு சிலிண்டரில் பாதுகாப்பற்ற முறையில் கசிவை பரிசோதிக்க முயற்சிக்க வேண்டாம் என எரிவாயு அனர்த்தங்கள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடையாளம் காண்பதற்காக புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய லிட்ரோ கொள்கலன்களை அடையாளம் காண்பதற்காக, அந்நிறுவனத்தின் எரிவாயு கொள்கலன்களில் வெள்ளை பின்னணியில் சிவப்பு நிறத்திலான லிட்ரோ நிறுவனத்தின் இலட்சினை கொண்ட பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...