follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுபோராட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் - பிரதமர்

போராட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் – பிரதமர்

Published on

போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பிரதமர் சந்தித்தார்

பாதுகாப்பு கோரி நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சமகி ஜன பலவேவ உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து அவர்களுடன் சுமுக உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் சமகி ஜன பலவேக உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு காலகட்டங்களில் தன்னுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடந்த காலங்களில் இதே போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...