follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது - அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம்...

‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது – அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள்’ – எஸ்.பி.திஸாநாயக்க 

Published on

தாம் வாங்கிய லிட்ரோ எரிவாயு சிலிண்டரிலும் கசிவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அந்நிறுவனத் தலைவரிடம் தெரிவித்தபோது, ​​சோப்பு நுரை சோதனை சரியில்லை என்றும், ஒவ்வொரு சிலிண்டரிலும் சிறு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது மக்களின் அச்சத்தை போக்காது என்பதால் அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் ஒவ்வொன்றாக பரிசோதிக்க வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க கூறினார்

மேலும் எரிவாயு மையங்களில் கசியும் எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற மறுப்பதாகவும் எனவே இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...