follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2ஹிருணிகா மேலே வருவது ஜலனிக்கு பிடிக்கவில்லை - நளிந்த விளக்கம்

ஹிருணிகா மேலே வருவது ஜலனிக்கு பிடிக்கவில்லை – நளிந்த விளக்கம்

Published on

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மகளிர் மாநாட்டின் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெண்கள் மாநாடுகள் காரணமாகவே ஹிருணிகா முன்னணிக்கு வந்ததாக சுட்டிக்காட்டிய நளிந்த ஜயதிஸ்ஸ, ஹிருணிகாவின் எழுச்சியை ஜலனி பிரேமதாச விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு முன்னால் கட்சி உறுப்பினர்கள் வருவதை விரும்பமாட்டார் என அவர் அங்கு தெரிவித்தார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவ வெட்டப்பட்டதைப் போன்று இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் வெட்டப்பட்டதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை மீண்டும் ஏற்கும் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை ஏற்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விரைவில் விருப்பம் தெரிவிப்பார் என்று ஐக்கிய...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...