follow the truth

follow the truth

September, 16, 2024
Homeவிளையாட்டுLPL இறுதிப் போட்டியை காண வரும் மக்களுக்கு அறிவிப்பு

LPL இறுதிப் போட்டியை காண வரும் மக்களுக்கு அறிவிப்பு

Published on

எல்.பி.எல் இறுதிப் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில், மைதான வாயில்கள் மாலை 5:30 மணிக்கு பொதுமக்களுக்காக திறக்கப்படுமென ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

வாகனங்கள் மைதானத்திற்கு வரும் போது டெம்பல் வீதி, மாளிகாவத்தை வீதிகள் மூடப்படும் என்றும் இதன்போது டொக்டர் பபாபுள்ளே வீதியைப் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மார்வெல்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்தோடு மைதானத்திற்கு வரும் வாகனங்கள் ஆப்பிள் வத்த கார் பார்க் மற்றும் ஸ்ரீ சதர்மா மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி...

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2024 – இலங்கை இரண்டாம் இடம்

சென்னை சேர் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய கனிஷ்ட தடகளப் போட்டிதொடரில் இலங்கை அணி...