follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுபிரியந்த குமாரவின் குடும்பத்தாரை சந்தித்த சஜித் (படங்கள்)

பிரியந்த குமாரவின் குடும்பத்தாரை சந்தித்த சஜித் (படங்கள்)

Published on

பாகிஸ்தானின் சியல்கோட்டிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில்,கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சென்றிருந்தாா்.

இதன்போது, துயரிலுள்ள அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளாா்.

மேலும், பிரியந்த குமாரவின் கொலையாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்தும் என தாம் நம்புவதாகவும்,அதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் நேர்மையான அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...