follow the truth

follow the truth

September, 15, 2024
HomeTOP2பங்களாதேஷ் அரச தொலைக்காட்சிக்கு மாணவர்கள் தீவைப்பு

பங்களாதேஷ் அரச தொலைக்காட்சிக்கு மாணவர்கள் தீவைப்பு

Published on

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பங்களாதேஷ் தேசிய தொலைக்காட்சி தலைமையகத்திற்கு தீ வைத்தனர்.

ரவுடி போராட்டக்காரர்கள் தொலைக்காட்சி வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தேசிய தொலைக்காட்சிக்கு சொந்தமான கட்டிடம் தீப்பிடித்ததில், ஏராளமானோர் அதற்குள் சிக்கிக்கொண்டனர். தீயை அணைக்கவும், மக்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நைஜீரியாவில் படகு விபத்தில் 64 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 64 பேர் பரிதாபமாக...

“அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல் சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்”

அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக் கண்டுகொள்ளாமல்...

“சஜித் பிரேமதாசவின் மேடையில் பழைய மத, இனவாதக் கதைகளைத் தவிர வேறு கதைகள் இல்லை”

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பயந்து பொய்யான தகவல்களை பரப்பும் நபர்கள் தமது அரசாங்கத்தின் கீழ் நீதிமன்றில் பதில்...