follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுமீண்டும் பால் மா தட்டுப்பாடு

மீண்டும் பால் மா தட்டுப்பாடு

Published on

நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக பால் மா தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவுக்கான கெர்டுப்பனவுகளை முறையாக செலுத்தாமையினால், வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் புதிய கையிருப்புகளை அனுப்புவதில்லை எனவும் பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளாா்.

தேசிய பால் மா விநியோகம் நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தேசிய பால் மாவுக்குட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா்.

பொதுக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பால் மா இருப்பு இல்லாததால், ஒரு பக்கெட் பால்வை கொள்வனவு செய்வதற்று சில கடைகளில் 10 யோகட் கப்களை கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவுகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி...

இலங்கைக்கு இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி விகிதம்

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை...

எங்கள் நியமனங்களுக்கு நாங்கள் பொறுப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டியில்...