follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுகுவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கைய ர்கள்

குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கைய ர்கள்

Published on

சட்டவிரோதமாக மற்றும் விசா காலத்தை மீறி குவைத்தில் தங்கியிருந்த 10,615 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டுக்காக குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் போது குறித்த அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...