follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுபிரியந்த கொலை பொதுவான விடயம் – பாகிஸ்தான் பாதுகாப்பமைச்சர்

பிரியந்த கொலை பொதுவான விடயம் – பாகிஸ்தான் பாதுகாப்பமைச்சர்

Published on

சியால்கோட்டில் இலங்கை பிரஜை பிரியந்த குமார தியவதனவை, தெய்வ நிந்தனை என்ற பெயரில் உயிருடன் கொன்ற சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக் கருத்து வெளியிட்டுள்ளார்.

”இஸ்லாத்தில் அந்த இளைஞர்கள் ஆர்வம் கொண்டவர்கள்.இஸ்லாம் என்ற கோஷம் எழுப்பப்பட்டதால், இந்த இளைஞர்கள் உற்சாகமடைந்தனர். இந்தக் கொலை மூலம் பாகிஸ்தான் அழிவை நோக்கி செல்கிறது என்று அர்த்தமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து உள்ளது. பிரியந்த குமார தியவதனவை கும்பல்  கொடூரமாகக் கொன்றது மிகவும் பொதுவான விஷயம். ” என்று குறிப்பிட்டுள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பமைச்சர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவுகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி...

இலங்கைக்கு இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி விகிதம்

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை...

எங்கள் நியமனங்களுக்கு நாங்கள் பொறுப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டியில்...