நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளதுடன் இன்றைய சபை அமர்வையும் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...